பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்யும் விவகாரம் - கைது நடவடிக்‍கையை தற்காலிகமாக நிறுத்த லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவு

Mar 16 2023 9:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்யும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமராக இருந்த போது பெறப்பட்ட பரிசுகளை கருவூலத்தில் சேர்க்காதது, பெண் நீதிபதியை மிரட்டியது உள்ளிட்ட வழக்குகளில் இம்ரான்கானை போலீசார் கைது செய்ய முயன்றபோது தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சித் தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, ரப்பர் தோட்டாச் சூடு என நகரமே போர்க்களமானது. இந்தநிலையில் இம்ரான்கான் மீதான கைது நடவடிக்கையை இன்று காலை 10 மணி வரை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00