ரஷ்யா- உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் செல்பி எடுத்து கொண்ட ராணுவவீரர்கள்
Mar 23 2023 1:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யா- உக்ரைன் போர் கடந்த ஒராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலான்ஸ்கியுடன் அந்நாட்டு ராணுவ வீரர்கள் செல்பி எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைன் உயிர் சேதத்தையும், பொருட் சேதத்தையும் சந்தித்து வருகிறது. உக்ரைன் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் அதிபர் ஜெலான்ஸ்கியுடன் ராணுவ வீரர்கள் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.