கொரோனாவை விட கொடிய நோய் உலகை தாக்கப் போகிறது : உலக சுகாதார நிறுவனம் திடீர் எச்சரிக்கை

May 24 2023 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனாவை விட மிகக்கொடிய நோயை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்கவேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

புதிதாக உருவெடுக்க போகும் மிகக்கொடிய வைரஸ், 2 கோடி மக்களை பலி வாங்கிய கொரோனா வைரசை காட்டிலும் மிக கடுமையானதாக இருக்கும் என உலக சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார். உயிரை கொல்லும் அடுத்த வைரஸ் விரைவாக வரக்கூடும் என எச்சரித்துள்ள டெட்ரோஸ், சாலையில் கீழே போட்டு மிதிப்பதை போல் இந்த வைரசை எளிதில் விரட்டமுடியாது என கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00