துருக்கி அதிபர் தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்ற எர்டோகன் : ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வெற்றிக் கொண்டாட்டம்

May 29 2023 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்கியில் 3வது முறையாக அதிபர் எர்டோகன் வெற்றி பெற்றதை, அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். துருக்கியில் 2வது கட்டமாக நடைபெற்ற அதிபர் தேர்தலில், எர்டோகன் வெற்றி பெற்றார். இதனையடுத்து, அதிபர் மாளிகைக்கு வெளியே திரண்ட ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும், பொதுமக்களும் பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடினர். எர்டோகன் ஆதரவாளர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் துருக்கியே விழாக் கோலம் பூண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00