சவுதி அரேபியாவில் அரசுக்‍கு சொந்தமான 2 கச்சா எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தீவிரவாத தாக்‍குதல்

Sep 14 2019 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் பதப்படுத்தும் இரண்டு ஆலைகள் மீது இன்று அதிகாலை ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தாக்‍குதல் நடத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான கச்சா எண்ணைய் சுத்திகரிப்பு ஆலைகள் அரம்கோ புக்கியாக் மற்றும் குரைஸ் பகுதிகளில் உள்ளன. இப்பகுதிகளில் 2 ஆலைகள் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், அதுகுறித்து சவுதி போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00