இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‍ச பொறுப்பேற்பு - பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் அதிபர் கோத்தபய ராஜபக்‍ச

Nov 21 2019 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கையில், அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதனால் அதிருப்தியடைந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ‍‍

இந்த நிலையில், இலங்கையின் பு‌திய பிரதமராக, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமனம் செய்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, புதிய பிரதமராக, மகிந்த ராஜபக்சே இன்று அதிபர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் பொறுப்புகளை ஏற்கவுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00