கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் எம்.ரூபன் மறைவுக்கு இரங்கல்
Jan 18 2019 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் திரு.எம்.ரூபன் மறைவுக்கு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் திரு.M.ரூபன் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.