நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
Feb 22 2019 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தல் ஆணைய விதிகளின்படி, நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.