5-ம், 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு; கால அவகாசம் வேண்டும் - மாணவர்கள் அச்சம்; மன உளைச்சலில் உள்ளனர் : தனியார் பள்ளி கூட்டமைப்பு எச்சரிக்கை
Feb 22 2019 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொது தேர்வுகளை, ஓராண்டு கழித்து நடத்த வேண்டும். ஒரு வாரத்திற்குள் அரசு இது குறித்த அறிவிப்பு வெளியிடவில்லை என்றால், நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக, தனியார் பள்ளி கூட்டமைப்பு, எச்சரித்துள்ளது.