எடப்பாடி ஆட்சியில் வாரிசு அரசியல் தலைதூக்கிவிட்டது : அரசியல் விமர்சகர்கள், குற்றச்சாட்டு
Mar 19 2019 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மா காலத்தில், வாரிசு அரசியலுக்கு இடமில்லாத நிலையில், தற்போது எடப்பாடி ஆட்சியில், வாரிசு அரசியல் தலைதூக்கிவிட்டதாக, அரசியல் விமர்சகர்கள், குற்றஞ்சாட்டி உள்ளனர். திமுக மற்றும் அதிமுக வேட்பாளர் பட்டியல் தொடர்பாக, மூத்த பத்திரிகையாளர் திரு. ஷ்யாம் அவர்கள், ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு அளித்த, சிறப்பு பேட்டியை, பார்ப்போம்.