பொள்ளாச்சி பாலியல் சம்பவம் - ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருப்பதால் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் எடப்பாடி அரசு : கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றச்சாட்டு
Mar 19 2019 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருப்பதால், அவர்களை காப்பாற்றும் முயற்சியில் எடப்பாடி அரசு, ஈடுபடுவதாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் திரு. ஈஸ்வரன், குற்றஞ்சாட்டுகிறார்.