வன்முறையால் பாதிக்‍கப்பட்ட பொன்பரப்பியில் மறு வாக்‍குப்பதிவு இல்லை - மனுதாரர் கோரிக்‍கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்

May 22 2019 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொன்பரப்பி வன்முறை சம்பவத்தால் அங்கு மறு வாக்‍குப்பதிவு நடத்தவேண்டும் என்ற கோரிக்‍கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்‍கு உட்பட்ட பொன்பரப்பியில் வாக்‍குப்பதிவு தினத்தன்று வன்முறை சம்பவங்கள் நடந்தேறியதால், அங்கு மறு வாக்‍குப்பதிவு கோரி விஷ்ணுராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தார். இந்த வழக்‍கு நீதிபதிகள் திரு.டீக்‍காராமன், திரு.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்‍கு வந்தது. பொன்பரப்பி கலவரம் காரணமாக 275 பேர் வாக்‍களிக்‍க முடியாத நிலை ஏற்பட்டதால், மறு வாக்‍குப்பதிவுக்‍கு உத்தரவிட வேண்டும் என மனு தாரர் கேட்டுக்‍கொண்டார். ஆனால், இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். தேர்தல் வழக்‍கு மூலம் இதனை அணுகுமாறும் மனுதாரரைக்‍ கேட்டுக்‍கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00