சென்னையில் நகைக் கடைக்குள் வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகைக் கொள்ளை : 2 பெண்களை கைது செய்து போலீஸ் நடவடிக்கை

Jun 27 2019 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் பட்டப்பகலில் நகைக்‍ கடைக்‍குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள ஒரு நகைக்‍கடைக்‍குள் வாடிக்‍கையாளர்கள் போல் நுழைந்த 2 பெண்கள் சமயம் பார்த்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றனர். அவ்விரு பெண்களும் அங்கிருந்து தப்பிச் சென்றதால், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்‍கப்பட்டது. அந்த நகைக்‍கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியைக்‍ கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பெண்கள் குறித்த தகவல்கள் கிடைத்தன. அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி, அலமேலு ஆகிய அவ்விரு பெண்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் நகைகளை விற்ற பணத்தில் அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அப்பெண்களிடம் நடத்தப்பட் விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தில் சில நகைக்‍கடைகளிலும் அவர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00