திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் குழாய் உடைப்பு : வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர்

Jun 27 2019 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டத்தில் ஒருபுறம் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், மறுபுறம் குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்து வீணாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு பகுதியில், கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அவினாசி சாலையில் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல மணி நேரமாக குடிநீர் வீணாக வெளியாகி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00