திருச்சுழி கல்குவாரியில் பாறையில் துளையிட்ட போது தவறி விழுந்த இருவர் : பாறைகள் விழுந்து ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்

Jul 23 2019 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கல்குவாரியில் பாறைகளை தகர்க்‍க வெடி வைக்‍கப்பட்ட போது நேரிட்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி சாலையில் உள்ள கல்குவாரியில் வெடிவைப்பதற்காக, மதுரைரை சேர்ந்த பெரியசடையாண்டி என்பவரும், சிவகாசியை சேர்ந்த பொன்னழகு என்பவரும் பாறைகளில் ஜம்பர் கருவி மூலம் துளையிட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக பாறையில் நின்றிருந்த இருவரும் தவறி விழுந்த நிலையில், அவர்கள் மீது பாறை விழுந்தது. இதில் பெரியசடையாண்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பொன்னழகு என்பவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00