சைபர் குற்றச்சம்பங்களால் பெண்களுக்கு அதிகம் பாதிப்பு : ஓய்வு பெற்ற டி.ஜி.பி ஜாங்கிட்

Aug 1 2019 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் அதிகம் பாதிப்புக்‍குள்ளாகி வருவதாக, ஊழல் கண்காணிப்பு தலைமை அதிகாரியாக, பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. ஜாங்கிட் தெரிவித்துள்ளார். சென்னை மணப்பாக்‍கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பவாரியா கொள்ளை கும்பல், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதி கலவரம் உள்ளிட்டவைகளில் பணியாற்றிய சம்பவங்களை, நினைவு கூர்ந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00