புனேவில் பாரத் கவுரவ் ரயிலில் சென்ற 40 பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் : உணவு ஒவ்வாமையால் பயணிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ரயிலில் பயணித்த 40 பயணிகளுக்கு ஒரே நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து புனேவுக்கு பாரத் கவுரவ் ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அதில், பயணித்த 40 பயணிகளுக்கும் ஒரே நேரத்தில் திடீரென வாந்தி, ....