புதுக்கோட்டை அருகே வெகுவிமரிசையாக நடைபெற்ற பிச்சாண்டவர் காய்கறி திருவிழா : காய்கறி, அரிசி, பருப்பு வகைகளை படைத்து ஆசி பெற்ற மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பிச்சாண்டவர் காய்கறி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மெய்வழிச்சாலையில் புரட்டாசி மாதத்தில் ஜாதி மதங்களைக் கடந்து சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், பொன்னுரங்க தேவாலய வளாகத்தில் பிச்சாண்டவர் காய்கறி திருவிழா நடைபெறுவத ....