புனேவில் பாரத் கவுரவ் ரயிலில் சென்ற 40 பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் : உணவு ஒவ்வாமையால் பயணிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ரயிலில் பயணித்த 40 பயணிகளுக்கு ஒரே நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து புனேவுக்கு பாரத் கவுரவ் ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அதில், பயணித்த 40 பயணிகளுக்கும் ஒரே நேரத்தில் திடீரென வாந்தி, ....

உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருகிறது - பிரதமர் மோடி, உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நன்றி

41 தொழிலாளர்களை மீட்கும் கடினமான பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிய அனைத்து துணிச்சலான மனிதர்களையும் வணங்குவதாக ராகுல் காந்தி பாராட்டு - இந்தியாவைக் கட்டமைக்கும் நமது தொழிலாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் பதிவு

உத்தரகாண்ட் சுரங்கப் பாதையில் நடைபெற்று வந்த 400 மணி நேரத்திற்கு மேலான மீட்புப்பணி நிறைவு : அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டதால் மீட்புக்குழுவினர் மகிழ்ச்சி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு : 17 நாட்கள் இரவு, பகலாக நடைபெற்ற மீட்பு போராட்டத்திற்கு கிடைத்த இமாலய வெற்றி

மேலும் படிக்க...

கள்ளக்குறிச்சி அருகே அரசு அதிகாரிகள் போல் நடித்து தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி திருட்டு : ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய இருவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி தங்க நகைகளை திருடி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். எறையூர்பாளையம் பகுதியில் உள்ள சரோஜா என்பவரது வீட்டிற்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களிடம் விசாரணை ந ....

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்-பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகராக நியமிக்க தடை கோரி மனு : உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டு வழக்கு முடித்து வைப்பு

சென்னை தாம்பரத்தில் மழைநீர் தேங்கியதால் ரயில்வே சுரங்கப்பாதை மூடல் : பல கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 8% குறைவாக பெய்துள்ளது : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையிலிருந்து, புனே சென்னை விரைவு ரயிலில் பயணித்த 40 பயணிகளுக்கு வாந்தி மயக்கம் : ரயிலில் வழங்கப்பட்ட உணவால் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு

மேலும் படிக்க...

அனைத்து பணய கைதிகளும் விடுதலையாகும் வரை இந்த டாலரை அணிந்திருப்பேன் : இஸ்ரேலில் பணயக்‍கைதிகள் குடும்பத்தினர் அளித்த டாலரை அணிந்துகொண்ட எலான் மஸ்க்

இஸ்ரேலில் பணயக்‍கைதிகள் குடும்பத்தினர் அளித்த டாலரை அணிந்துகொண்ட எலான் மஸ்க் அனைத்து பணய கைதிகளும் விடுதலையாகும் வரை இந்த டாலரை அணிந்திருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் இஸ்ரேல ....

நியூசிலாந்தில் புகைப்பிடித்தலுக்‍கு எதிரான சட்டத்தை நீக்‍குவதற்கு எதிர்ப்பு : புதிய அரசின் நடவடிக்‍கை பொது சுகாதாரத்தை பாதிக்கும் என நிபுணர்கள் கவலை

Mozilla Firefox-ல் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக எச்சரிக்‍கை : பயனாளர்களின் தகவல்களை ஹேக்கர்கள் திருட வாய்ப்புள்ளதாக தகவல்

தாய்லாந்தில் புத்தருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாரம்பரிய திருவிழா : வண்ண மலர்கள் சிறிய படகு வடிவில் அலங்கரிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு : போர் நிறுத்தம் நீட்டிப்பிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு

மேலும் படிக்க...

சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் : கார் பந்தயம் நடத்துவதற்காக பெறப்பட்ட அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் : கார் பந்தயம் நடத்துவதற்காக பெறப்பட்ட அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு ....

இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து 6 ஆஸி. வீரர்களுக்கு ஓய்வு : ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டொய்னிஸ் ஆகிய வீரர்களுக்கு பணிச்சுமையால் ஓய்வு அளிப்பு

10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல் மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி தொடக்கம் : அதிகபட்ச கையிருப்பு தொகையாக ரூ.38.15 கோடி வைத்துள்ள குஜராத் டைட்டன்ஸ்

டி-20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்புகள் அதிகம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நம்பிக்கை

ஆண்டலூசியா ஓபன் கோல்ஃப் போட்டியில் பதக்‍கம் வென்ற அதிதி அசோக் : நெதர்லாந்து வீராங்கனையை 2 ஸ்ட்ரோக்‍குகளில் வீழ்த்தி பதக்கம் வென்றார் அதிதி

மேலும் படிக்க...

பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவிலில் ஏற்றப்பட்ட சொக்கப்பனை - 5008 தீபங்கள் ஏற்றப்பட்டு தீப ஒளியில் மின்னிய கோயில் பிரகாரம்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக கோயில் பிரகாரம் முழுவதும் 5 ஆயிரத்து 8 விளக்குககள் ஏற்றப்பட்டு தீப ஒளியில் மின்னியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள ....

காஞ்சிபுரத்தில் உள்ள தும்பவனத்தம்மன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா - ஊஞ்சல் சேவையில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரத்தில் அருள்பாலித்த அம்மன்

கோவை அருகே 3000 அடி உயரத்தில் உள்ள தாடகை நாச்சியம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட மகா தீபம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திண்டுக்கல் அருகே உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் கார்த்திகை தீபவிழா உற்சாக கொண்டாட்டம் - 1 லட்சம் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு

பிரசித்திப்பெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விமர்சையாக நடைபெற்ற கார்த்திகை தீப திருவிழா : மகாதீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

மேலும் படிக்க...

முதன்மை செய்திகள்
சிறப்பு செய்திகள்
  • தொகுப்பு

     

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க




கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00