கன்னியாகுமரி: குலசேகரம் அருகே கடன் தொல்லையால் இளம் தம்பதியினர் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கடன் தொல்லையால் இளம் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சூரியகோடு முளங்குழி பகுதியைச் சேர்ந்த ஜான்சன் - சந்தியா தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. இந்நிலையில் சந்தியா, தட்டான்வ ....